சென்னையில் இன்று (03.11.2022) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பல்லாவரம் பழைய சேன்டல் ரோடு, மசூதி தெரு, பெரிய பாளையத்தம்மன் தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, பாத்திமா மன்சில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி:

நங்கநல்லூர் கன்னிகா காலனி ஒரு பகுதி, உள்ளகரம் ஒரு பகுதி, துரைசாமி தோட்டம், வோல்டாஸ் காலனி 50 அடி ரோடு, லட்சுமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அண்ணா நகர்:

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை, பல்லவன் நகர் பிரதான சாலை 1,2,3,4,5 மற்றும் 6வது தெரு, சமயபுரம் மாரியம்மன் கோயில் தெரு, ஜானகி நகர் 1,2,3,4,5 மற்றும் 6வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர்:

அயப்பாக்கம் மேல் அயனம்பாக்கம், செட்டி தெரு, விஜயா நகர் முகப்பேர் எம்.ஜி.மெயின் ரோடு, கலைவாணர் நகர், தேவர் நகர் அன்னை நகர் டி.வி.எஸ் நகர், பத்மாவதி நகர், ஏ.வி.எஸ் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *