சென்னையில் இன்று (09.12.2022) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

மயிலாப்பூர்:

29வது டி.டி.கே. சாலையிலிருந்து 42வது டி.டி.கே. சாலை வரை

ஐடி காரிடார்:

சோழிங்கநல்லூர் காந்தி நகர், ஏரிக்கரை, உமாமகேஸ்வரி நகர், குளோபல் பள்ளி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பொன்னேரி:

கண்டிகை, தேர்வாய் கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர். கண்டிகை, சின்னப்புலியூர், பெரியபுலியூர், சிறுவாடா, என்.எம் கண்டிகை மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *