சென்னையில் இன்று (14.08.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பல்லாவரம் கோவளம் தெரு, அதியமான் தெரு, சுபம் நகர், காமாட்சி நகர், கோவிலம்பாக்கம் வடக்குபட்டு மெயின் ரோடு, பெல் நகர், அண்ணாமலை நகர், ராதாநகர் ஜி.எஸ்.டி ரோடு, பாலாஜி பவன் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தண்டையார்பேட்டை:

காலடிபேட்டை டி.எச்.ரோடு, ராஜாகடை, திருச்சினாங்குப்பம், எல்லையம்மன் கோவில் தெரு, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திலகர் நகர், பி.கே.என் காலனி, குமரன் நகர், பி.பி.டி ரோடு, அத்திபட்டு காட்டுப்பள்ளி, செப்பாக்கம், தமிழ் கொரஞ்சியூர், கே.ஆர் பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *