சென்னையில் இன்று (20.10.2022) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

நொளம்பூர்:

ஐஸ்வர்யா நகர், வானகரம் பிரதான சாலை, கேலக்ஸி சாலை, சடையப்ப வள்ளல் தெரு, ஜீசன் ஹவுசிங் காலனி, எஸ்&பி அறக்கட்டளை, நொளம்பூர் TNHB, SRR நகர்.

தாம்பரம் (முடிச்சூர்):

பாலாஜி நகர், சுவாமி நகர், முல்லை நகர், நவபாபிபுல்லா நகர், புருசோத்தம்மன் நகர், லட்சுமி நகர், கொம்மையம்மன் நகர், நேதாஜி நகர், பெரியார் சாலை, சரவபாவா நகர், கட்டபொம்மன் தெரு, ஸ்ரீராம் நகர், எஸ்.கே அவென்யூ, பார்வர்த்தி நகர், சக்தி நகர், ராயப்பா நகர், விஜய் நகர், சிங்காரவேலன் நகர், அஸ்டலட்சுமி நகர், திருமுடிவாக்கம் பகுதிகள்.

கிண்டி:

ராமர் கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், மீனம்பாக்கத்தின் ஒரு பகுதி, திருவள்ளுவர் நகர், குமரன் நகர், டிஃபென்ஸ் காலனி, இந்திரா நகர், மதியாஸ் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பொன்னேரி:

அனுப்பம்பட்டு, தடம்பெரும்பாக்கம், ஏ.ஆர்.பாலவம் அரசூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *