சென்னையில் இன்று (21.08.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

நாப்பாளையம்:

பட்டி, செட்டிபாளையம். விச்சூர், சிட்கோ இன்ட். எஸ்டேட், எழில் நகர், குளக்கரை, வெள்ளாங்குளம், மணலி புதுநகர், பொன்னியம்மன் நகர், சுப்ரமணி நகர், நாப்பாளையம், கொண்டக்கரை, வெள்ளிவயல்ச்சாவடி, சின்னேசங்குழி மற்றும் குருவிமேடு. வீரபாண்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *