சென்னையில் இன்று (22.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கவரப்பேட்டை:

கவரப்பேட்டை, தண்டலச்சேரி, பண்பாக்கம், கிருதானிமேடு, ஆர்.என்.கண்டிகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *