சென்னையில் இன்று (27.01.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

ராதா நகர் சன்னதி தெரு, நாகாத்தம்மன் கோயில் தெரு, மணி நாயக்கர் தெரு, கணபதிபுரம் மெயின் ரோடு, டி.வி.எஸ்.எம்ரால்டு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

ஜெ.ஜெ.நகர் வேணுகோபால் தெரு, பஜனை கோவில் தெரு, சியான் தெரு, மெட்ரோ கெசல் அப்பார்ட்மென்ட்.

கே.கே.நகர்:

விருகம்பாக்கம் தசரதபுரம் முழுவதும், சாலிகிராமம் முழுவதும், ஆற்காடு ரோடு பகுதி, வடபழனி பகுதி, கே.கே.நகர் பகுதி, தேவராஜ் நகர், அருணாச்சலம் ரோடு முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மயிலாப்பூர்:

லஸ் சர்ச் ரோடு, கிழக்கு அபிராமபுரம் 1 முதல் 3வது தெரு, வாரன் ரோடு, விசாலாட்சி தோட்டம், நரசிம்மபுரம், கேனால் பேங்க் ரோடு, வெங்கடேசா ஆசரமம், ராயபேட்டை நெடுஞ்சாலை ஒரு பகுதி, கச்சேரி ரோடு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர்:

காந்தி நகர் முத்தமிழ் நகர் 5 மற்றும் 6வது பிளாக், ஐ.சி.எப்.முழுவதும், சென்னை பாட்டையா சாலை, சீயாளம் 1, 2வது சந்து, நாராயணமேஸ்த்திரி 1, 2வது தெரு, முருகேசன் நகர் 1, 2வது தெரு.

ஐடி காரிடர்:

துரைபாக்கம் சந்திரசேகரன் நகர், பாரதி நகர், நேரு நகர் 10, 11 மற்றும் 12வது தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *