Power Cut Chennai

சென்னையில் இன்று (27.10.2022) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அரும்பாக்கம்:

அரும்பாக்கம் மார்க்கெட், சேமத்தம்மன் நகர், மேட்டுக்குளம், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், புவனேஸ்வரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

திருவெள்ளவாயல்:

திருவெள்ளவாயல், காட்டூர், கல்பாக்கம், வொயலூர், மேரட்டூர், நெய்தவயல், கணியம்பாக்கம், வெள்ளம்பாக்கம், கடப்பாக்கம், செங்கழநீர்மேடு, ஊரணம்பேடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *