சென்னையில் நாளை (28.10.2022) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

ஜல்லடையன்பேட்டை, பெரும்பாக்கம், கைலாஷ் நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் மெயின் ரோடு, பள்ளிக்கரணை, தர்மலிங்க நகர், விவேகானந்தா நகர், மீனாட்சி நகர், அம்பேத்கர் தெரு, கிருஷ்ணா நகர், ஆஞ்சநேயர் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அரும்பாக்கம்:

மேத்தா நகர், ஸ்கைவாக், அய்யாவு காலனி, விஜிஏ நகர், எம்.எம்.டி.ஏ காலனி ‘எ’ முதல் ‘ஆர்’ பிளாக் வரை, அசோக் நகர், வீரபாண்டிய நகர் சூளைமேடு சக்தி நகர் 1 முதல் 5-வது தெரு, மாணிக்கம் ரோடு, அப்துல்லா தெரு, கோடம்பாக்கம் பஜனை கோயில் 3 மற்றும் 4-வது தெரு, அழகிரி நகர் தமிழா வீதி, கங்கை அம்மன் கோயில் தெரு, லட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *