சென்னையில் இன்று (27.12.2022) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

போரூர்:

திருமுடிவாக்கம் குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, பழந்தண்டலம், சோமங்கலம், வரதராஜபுரம், பெரியார் நகர், வழுதாளம்பேடு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

நொளம்பூர் NNS HIG MIG, அடையாலம்பேட்டை, முகப்பேர் மேற்கு, ராஜன் குப்பம், ஜெஸ்வந்த் நகர், வெள்ளாளர் தெரு, கங்கை அம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *