சென்னையில் இன்று (28.11.2022) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பல்லாவரம் ஈஸ்வரி நகர், கணபதி நகர், தர்கா சாலை, பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி MEPZ சுப்புராய நகர், திருநீர்மலை சாலையின் ஒரு பகுதி, BSNL அலுவலகம், பாலாஜி நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வேளச்சேரி:

பை பாஸ் சாலை (எக்ஸலண்ட் மருத்துவமனை முதல் ஜிஆர்டி வரை), வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டுத் தெரு, நாட்டூர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

அயப்பாக்கம் ICF காலனி, அயப்பாக்கம் TNHB, அத்திப்பேட்டை, செல்லியம்மன் நகர், அண்ணனூர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *