சென்னையில் நாளை (08.03.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அம்பத்தூர் பகுதி:

என்.என்.எஸ், எச்.ஐ.ஜி, எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூர், பொன்னியம்மன் நகர், முகப்பேர் மேற்குத் தொகுதி, மோகன்ராம் நகர், ரெட்டிபாளையம் பகுதி, வானகரம் ரோடு, சங்கர் சீலிங்க் ரோடு, வள்ளலார் தெரு, நலப்பள்ளி சாலை, பள்ளி சாலை, சந்தோஷம் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி பகுதி:

செம்பியம் கே.கே.ஆர். நகர், சத்தியராஜ் நகர், ராயல் அவென்யூ, அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் தெரு, பர்மா காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *