சென்னையில் நாளை (08.09.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஐடி காரிடர்:

தரமணி கே.பி.கே. நகர், திருவேங்கடம் நகர், எம்ஜிஆர் சாலை கந்தன்சாவடி, பெருங்குடி கள்ளுக்குட்டை, பவானி அம்மன் கோயில் தெரு, அண்ணா நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *