Power Shutdown Chennai

சென்னையில் நாளை (28.12.2022) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கே.கே.நகர், அடையார் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கே.கே.நகர்:

வளசரவாக்கம் ஓம் சக்தி நகர் 3 முதல் 7வது தெரு வரை, கே.கே.பொன்னுரங்கன் சாலை மெயின் ரோடு ஆகிய இடங்கள் அடங்கும்.

அடையார்:

கொட்டிவாக்கம் கந்தசாமி நகர் 3, 4 மற்றும் 6வது தெருக்கள், கந்தசாமி நகர் 3 மற்றும் 4வது தெருக்கள் விரிவு ஆகிய இடங்கள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *