சென்னையில் நாளை (30.09.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கிண்டி:

தில்லை கங்கா நகர் வாணுவம்பேட்டை சாந்தி நகர், நிலமங்கை நகர், வள்ளலார் தெரு, கம்பர் தெரு, திலகர் தெரு, தொழில்வரி காலனி 1 முதல் 4வது தெரு, லட்சுமி நகர், ஆண்டாள் நகர் 3 முதல் 5வது குறுக்கு தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம்:

கடப்பெரி மெப்ஸ், செம்பாக்கம், சிட்லப்பாக்கம், அற்புதம் நகர், பர்மா காலனி, திருநீர்மலை, கஸ்தூரிபாய் நகர், அமர் நகர், வி.வி.கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்:

மங்காடு நண்பர்கள் நகர், ராஜேஸ்வரி நகர், மலையம்பாக்கம், ரஹ்மத் நகர், சக்தி நகர், ருக்மணி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர்:

கீழ்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ் அயனாவரம், தாகூர் நகர், அண்ணா நகர் ‘ஓ’ மற்றும் ‘எல்’ பிளாக், ஐ.சி.எப் பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *