சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (05.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *