கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு 3,000 கன அடியில் இருந்து 6,000 கன அடியாக அதிகரிக்க உள்ளது; 12.30 மணியில் இருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வெளியேற்றப்படும் நீரானது 500 கன அடி வீதம் உயரும். இந்த நீர் திறப்பு அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *