எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டுத் தேர்வுகள் கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின் றன. இன்றுடன் (சனிக்கிழமை) அனைத்து தேர்வுகளும் முடி வடைகின்றன. இதைத்தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடு முறை விடப்படுகிறது.

விடுமுறை முடிந்து அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். முதல் நாளன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவத்துக்குரிய (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *