திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் பாதிப்பால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது ரயில்பாதை உட்பட பல சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் ரயில்பாதை சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதால் குருவாயூர், கொல்லம் பயணிகள் ரயில் செப்டம்பர் 2 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *