சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.,17) மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *