திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. இந்த தடை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி உலக முழுவதும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவிலும் பெரும்பாலான மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் வரும் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *