சத்தியம் டிவி மற்றும் சத்யா இணைந்து, ‘சொல்லு வெல்லு’ என்ற வினாடி வினா போட்டியை நடத்தி வருகின்றனர். நடப்பு நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த போட்டியில் கலந்துக் கொண்டு, சாமானிய மக்களும் பரிசுகளை வெல்ல முடியும். அதாவது, சத்தியம் டிவியின் யு-டுயூப் சேனலில் வெளியாகும் காலை தலைப்பு செய்திகளில், ஒரு கேள்வி கேட்கப்படும். இந்த கேள்விகளுக்கான பதிலை சத்தியம் டிவியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவிக்கலாம். சென்ற வார போட்டியின்போது, சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 7 பேருக்கு, ப்ரிட்ஜ், வாசிங் மெஷின், மிக்ஸி போன்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. நீங்களும் பரிசுகளை வெல்ல வேண்டும் என்றால், உடனே சொல்லு வெல்லு போட்டியில் கலந்துக்கொள்ளுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *