காலை ஏறுமுகத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், மாலையில் சரிவுடன் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 78.64 புள்ளிகள் குறைந்து 26,908.82 மற்றும் தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 25.25 புள்ளிகள் குறைந்து 8,102.10 என்ற அளவில் முடிந்தது.