சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து டிச.22, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (06127) புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை அடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *