இன்று(16/03/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 65.59 புள்ளிகள் குறைந்து 28,437.71 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 14.60 புள்ளிகள் குறைந்து 8,633.15ஆகவும் முடிந்தது.

English Summary: Stock Market Ends with Decrease Today.