இந்திய பங்குச்சந்தை இன்று(01.04.2015) மாலை(4.00) ஏற்றத்துடன் முடிந்தது. மாலை நிலவரப்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 302.65 புள்ளிகள் உயர்ந்து 28,260.14 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 95.25 புள்ளிகள் உயர்ந்து 8,586.25 ஆக உள்ளது.

English Summary: Stock Market Ends with Increase Today.