இன்று(27/02/2015) காலை உயர்வுடன் துவங்கிய வர்த்தகம், மாலையும்(4.00) ஏற்றத்துடன் முடிந்தது. மாலை நிலவரப்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 473.47 புள்ளிகள் உயர்ந்து 29,220.12 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 160.75 புள்ளிகள் உயர்ந்து 8,844.60 ஆக உள்ளது.

English Summary: Stock Market Ends with Increase Today.