தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு உறைபனி காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *