தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் காலியாக உள்ள நூலகர் பணியிடத்திற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் காலியாக உள்ள நூலகர் பணியிடத்திற்குகான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி: Librarian in Archaeology Department

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம்ரூ 18,500-58,600

தகுதி: நூலக அறிவியல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்,

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.12.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.02.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2018

மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_34_notyfn_Librarian_Archaeology.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *