Power Shutdown Chennai

தமிழக மின்வாரியம்: சென்னையில் 30 -11-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மாதவரம் பகுதி: தெற்கு மற்றும் வடக்கு டெலிபோன் காலனி, பத்மாவதி நகர், மெஜெஸ்ட்டிக் அவென்யூ, வேணு நகர், பெருமாள் கோயில் தெரு, மந்தைவெளி, வெங்கடேஸ்வரா நகர், தெலுங்கு காலனி, ஏ.வி.எம். நகர், வசந்தம் அவென்யூ, ரமணா அவென்யூ, கணேஷ் நகர், ராமச்சந்திரா நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *