தமிழக மின்வாரியம்: சென்னையில் 22-10-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர்: குன்றத்தூர் சாலை முத்து நகர், கெருகம்பாக்கம், மணப்பாக்கம், காரம்பாக்கம், மதனந்தபுரம், லட்சுமி நகர், ராமகிருஷ்ணா நகர், வெங்கடேஸ்வரா நகர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் , தொழிற்கூட வளாகம் பகுதி, சித்தாலக் குப்பம், ஜி.பி. கண்டிகை, எஸ்.ஆர். கண்டிகை, பாப்பம்குப்பம், பி.ஆர். கண்டிகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *