தமிழக மின்வாரியம்: சென்னையில் 23-10-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

டைடல் பார்க்: தரமணியின் ஒரு பகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர். நகர் (எஸ். ஆர்.பி. டூல்ஸ் மற்றும் கானகம்), வேளச்சேரியின் ஒரு பகுதி, வி.எஸ்.ஐ. எஸ்டேட் பேஸ்-1, நூறு அடி சாலை.யின் ஒரு பகுதி, அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர். சாலை, ஆர்.எம். இஸட் மில்லினியம் (கந்தன்சாவடி), சி.பி.டி. பகுதி, அசண்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்தி நகர், அடையாறு பகுதி.

அண்ணா சாலை: வாலாஜா சாலை, கலைவாணர் அரங்கம், திருவல்லிகேணி நெடுஞ்சாலை, அப்பாவு கிராமணி தெரு, பச்சையப்பன் தெரு, சுவாமி சிவானந்தா சாலை, சட்டப்பேரவை உறுப்பினர் விடுதி, வி.எஸ்.என்.எல்., பாலமுத்து தெரு, தாயார் சாகிப் தெரு, முக்துரினிசா பேகம் தெரு, உன்னிசா அலி தெரு, திப்புசாகிப், குலாம் மொய்தீன் தெரு, அரசு விருந்தினர் மாளிகை, சென்னை பத்திரிகையாளர் மன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *