தமிழக மின்வாரியம்: சென்னையில் 15-12-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

எஸ்.கே. நகர்: தம்பு செட்டி தெருவின் பகுதி, லிங்கி செட்டி தெருவின் பகுதி, தபால் அலுவலக தெருவின் பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *