தமிழக மின்வாரியம்: சென்னையில் 26-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவேற்காடு: திருவேற்காடு பகுதி, திருவேற்காடு கோ-ஆப்ரேட்டிவ் நகர், தேரோடும் வீதி சிவன் கோயில் ரோடு, சுந்தர சோழபுரம், கஸ்தூரிபாய் நகர், அரவிந்த் நகர், காமதேனு நகர், பள்ளிக்குப்பம், மாதிர வேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காவேரி நகர், ஐஸ்வர்யா கார்டன், ராயல் கார்டன், ஜெயலட்சுமி நகர், மேக் நகர், லூர்துபுரம் புளியம்பேடு ரோடு, விஜிஎன் மகாலட்சுமி நகர், ராஜன் குப்பம் மற்றும் பொன்னியம்மன் நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *