தமிழக மின்வாரியம்: சென்னையில் 06-10-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மெப்ஸ்: மெப்ஸ் பகுதி, திருநீர்மலை, சுப்புராய நகர்.

வள்ளுவர் கோட்டம்: கதீட்ரல் தோட்ட சாலை, ஜி.என்.செட்டி சாலை, ஜி.கே.புரம், வித்யோதயா 1, 2-ஆவது குறுக்குத் தெரு வரை, கிரி சாலை, புதுகிரி சாலை, ஹபிபுல்லா சாலை, திருமூர்த்தி நகர் 1 முதல் 6-ஆவது தெரு வரை, மகாலிங்கபுரம் மெயின், புஸ்பா நகர், நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, வள்ளுவர் கோட்டம் ஹை ரோடு, குளக்கரை தெரு, காமராஜ்புரம், கக்கன் காலனி, கம்டார் நகர், திருமலைபிள்ளை சாலை, குப்புசுவாமி தெரு, சோலையப்பர் தெரு, பெரியார் சாலை, தர்மாபுரம் 1 முதல் 12 தெருக்கள், சாரதாம்பாள் தெரு, தங்கவேல் தெரு, கிருஷ்ணாபாய் தெரு, பிரகதாம்பாள் தெரு, திருமூர்த்தி தெரு ஒரு பகுதி, பாரதி நகர் 1 முதல் 4-ஆவது வரை, வடக்கு உஸ்மான் சாலையின் ஒரு பகுதி, ராமகந்தபுரம், மாம்பலம் சாலை, திலக் தெரு, ராமகிருஷ்ணாபுரம், சாரங்கபாணி தெரு, அருளாம்பாள் தெரு, வடக்கு போக் சாலை, மெயின் (1 முதல் 3 வரை), வி.ஆர்.சி.சாலை, காவலர் குடியிருப்பு, சுந்தரராவ் தெரு, சேவியர் தெரு, ஏகலை 1 முதல் 3-ஆவது தெரு வரை, அண்ணா சாலை ஒரு பகுதி, காங்கிரஸ் பில்டிங், கோடம்பாக்கம் ஹை ரோடு, போரூர் சோமசுந்தரம் தெரு, பத்மநாபன் தெரு, கண்ணையா தெரு,

ராமாபுரம் பகுதி: பாரதி சாலை, வள்ளுவர் சாலை, சத்யா நகர், சபரி நகர், முகலிவாக்கம், ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர், மனப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெசப்பாக்கம், ஜெயபாலாஜி நகர், வெங்கட்ராமன் சாலை, சூளைபள்ளம் (எம்.ஜி.ஆர் நகர்), கோலப்பாக்கம்.

புழல் பகுதி: சூரப்பட்டு, பூதாகரம், ஜெ.பி.நகர், எழில் நகர், சண்முகாபுரம், மாதனாங்குப்பம், பிருந்தாவன் நகர், இந்திரா நகர், பாரதிதாசன் நகர், சிவபிரகாசம் நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *