சென்னை: தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் காரை பாதுகாக்கவும், பளபளப்பாகவும் இருக்க செய்யும் ஒரு தொழில் நுட்பம்தான் செராமிக் 9 ஹெச் கோட்டிங். இதனால் என்ன பயன்? தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த தொழில் நுட்பம் தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆகி உள்ளது. அதிக வெயிலால் காரின் பளபளப்பு மங்கி விடுகிறது. இதேபோல் தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து எழும் புகை, தூசி, மண், தண்ணீரில் உள்ள உப்பு போன்றவற்றாலும் காரின் பளபளப்பு குறைந்து விடுகிறது. இதிலிருந்து காரை முழுமையாக பாதுகாக்கும் தன்மை கொண்டதுதான் செராமிக் 9 ஹெச் கோட்டிங்.

அதிகளவிலான ஸ்க்ராட்ச்சை தடுக்கும் தன்மை கொண்டது. காரணம் உயர்ந்த செராமிக் 9 ஹெச் பூச்சுதான். வாடிக்கையாளர்களுக்காக 24 மணிநேரமும் சேவை அளிக்கப்படுகிறது.

செராமிக் 9 ஹெச் கோட்டிங் தமிழகத்திற்கு முதல்முறையாக அறிமுகம் ஆகி உள்ளது. இதனால் உங்கள் கார் எப்போதும் பளிச்தான். இந்த செராமிக் 9 ஹெச் கோட்டிங் செய்யப்பட்ட காரை எளிமையாக பராமரிக்கலாம். எளிதாக துடைக்கலாம். பராமரிப்பு செலவும் குறைகிறது. இந்த செராமிக் கோட்டிங்கை ஒருமுறை செய்திடுங்கள். 3 வருட வாரண்டி கிடைக்கிறது.

முந்துங்கள் ஆபரை நழுவ விடாதீர்கள். உங்கள் கார் பளபளக்க புக்கிங் செய்திடுங்கள். ஆபர் மட்டும் இல்லை… உங்கள் காரும் விஐபிக்கள் கார் போல் எப்போதும் பளபளப்பு குறையாமல் எப்போதும் மின்னும் என்பதும் உண்மையிலும் உண்மை. தொடர்புக்கு: 8220009096, 9789572004.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *