தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர்...
On

பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 1.31 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 1.31 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்பிக்க அடுத்த மாதம் 6ம் தேதி கடைசி நாள்.
On

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று முதல் 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்

வரும் 17-ம் தேதி வரை இரவு 9.30 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து. தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11:40 மணிக்கு புறப்படும் கடைசி...
On

ஒரே டிக்கெட் திட்டம் ஜூன் 2வது வாரத்தில் அமல்!!

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம். ஜூன் 2வது வாரத்தில் அமல் என அதிகாரிகள் தகவல்.
On

தென்மேற்கு பருவமழை மே 19-ல் துவங்க வாய்ப்பு!

தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடல், நிகோபர் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே மே 19-ல் துவங்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில்...
On

பி.எப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்!

கல்வி, திருமணம், வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி.எப்., தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறையாக மாற்றம்; இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாளில் பி.எப்., பணம் கிடைக்கும்.
On

மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ என்ற சேவை தொடக்கம் !!

75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ என்ற சேவையை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியுள்ளது பாதுகாப்பு உதவி, மருத்துவ சேவை, மனநல ஆலோசனை, சட்ட ஆலோசனையை மூத்த...
On

திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, எவ்வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக...
On