தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.க.ஞானதேசிகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் 9 IAS அதிகாரிகள் தலைமை செயலாளர்களாக பதவி உயர்த்தபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1991ஆம் ஆண்டு IAS பணிநிலையில் சேர்த்தவர்கலுக்கு பதவி உயர்வு அளிகபட்டுள்ளது.

திரு.T.K.ராமச்சந்திரா தகவல் தொழில்நுட்பத்துறையின் தலைமை செயலராகவும், பி.டி.எஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் திரு.S.கோபாலகிருஷ்ணன் அவர்களும், மத்திய கடற்படை கூட்டு செயலாளர் திரு.N.முருகானந்தம் அவர்களும், தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் திரு.ரமேஷ் சந் மீனா அவர்களும், அரசாங்க தகவல் மைய்ய ஆணையர் திரு.சந்திரகாந்த் காம்ளே அவர்களும், சுப்ரிய சாஹு(விடுப்பு) அவர்களும், தமிழ்நாடு அரசாங்கம் விளையாட்டு மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர் செயலர் திரு.சாம்பு கலோலேகர் அவர்களும், ஆதி திராவிட மற்றும் பண்டைய பழங்குடியினர் செயலாளர் திருமதி.கண்ணகி பாக்யநாதன் அவர்களும், சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து உணவு திட்டம் செயலாளர் திரு.P.M.பஷீர் அஹ்மத் அவர்களும் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

English Summary: Tamilnadu Cheif Secretary Mr.K.Ganadesikan announces, 9 IAS officers are promoted to Chief Secretaries.