தமிழகத்தில் உள்ள 94 தலைமை தபால் நிலையங்களில் அடுத்த மூன்று மாதங்களில் ஏ.டி.எம்.வசதி ஏற்படுத்தப்படும் என்று சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்லின் அலெக்சாண்டர் கூறினார்.