ஆஸ்திரேலிய அரசு இந்தியா செல்லும் ஆஸ்திரேலிய பயணிகளுக்கு, இந்தியாவில் பயங்கரவாத ஆச்சுறுத்தல் இருப்பதால் சில ஆலோசனைகளை வழங்கிஉள்ளது. இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருப்பதால் இந்தியாவிற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வெளிநாட்டு வர்த்தகத்துறை ஆலோசனை கூறிஉள்ளது.
![](https://tamil.livechennai.com/livechennai/uploads/2015/01/dfat-logo.png)