பங்குவர்த்தகம், இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 383.16 புள்ளிகள் உயர்ந்து 29,389.18 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 101.35 புள்ளிகள் அதிகரித்து 8,862.75 என்ற அளவில் உள்ளது.