இந்திய ரூபாயின் மதிப்பு 35 பைசாக்கள் உயர்ந்து ரூ. 61.56 என்று உள்ளது. பங்குசந்தைகளில் காணப்படும் தொடர் ஏற்றம், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் தொடர்ந்து அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களே ரூபாயின் மதிப்பு உயர காரணமாக உள்ளது.