திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் லிங்கபூஜை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
On

டிக்கெட் பதிவு தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் டிசம்பர் மாத தரிசனம், தங்குமிடம் டிக்கெட்டுகள் இன்று முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். குலுக்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள்...
On

15 மணிநேரம் காத்திருப்பு!!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள்...
On

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை!!

திருத்தணி முருகன் கோயிலில் இன்று நண்பகல் 12 முதல் மாலை 3.30 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவணி அவிட்டத்தை ஒட்டி இன்று பக்தர்கள்...
On

சபரிமலை கோவில் நடை திறப்பு!

புதிய நவக்கிரக கோவில் பிரதிஷ்டைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு; 3 நாட்கள் நடைபெறும் பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
On

திருவண்ணாமலை கோயிலில் குரு பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் – ஜூலை 10

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஜூலை 10, 2025 (வியாழன்) குரு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வயதானோர் மற்றும் குழந்தைகள் – 60 வயதுக்கு மேல்...
On

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று (07.07.2025 – ஆனி 23, திங்கட்கிழமை) திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா ஆன்மிக பிரமிப்புடன் நடைபெற்றது.காலை 06.15 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்று, அதன் பின்னர் காலை 06.50 மணிக்கு திருக்குட நன்நீராட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை...
On

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வுகள்: யாகசாலை பூஜை ஆரம்ப நாள் தேதி: 01.07.2025 (ஆனி 17 –...
On

ஏழுமலையான் கோவிலில் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம். ஒட்டுமொத்தமாக மே மாதத்தில் 23,792,52 பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இது கடந்த ஆண்டு...
On

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.சுமார் 18 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம். கடந்த 2 நாளில் 1.80 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்,உண்டியல் வருவாய் ரூ....
On