பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வைகை ஆற்றில் எழுந்தருளினார். தங்கக் குதிரை வாகனத்தில் வெட்டி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 30 அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனா சேவைகளுக்கான டிக்கெட் இன்று (18.02.2025 )காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பிப்ரவரி 20ஆம்...
திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழா விமர்சையாக கொண்டாட்டம்.தைப்பூசத்தையொட்டி மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் கொண்டு அபிஷேகம் நடந்தது; மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல், வைர...
இந்தாண்டு 2 மாத சீசனில் வருவாய் ரூ, 440 கோடி என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டை விட ரூ. 80 கோடி அதிகமாகும். கடந்தாண்டு வருமானம் ரூ.360...
தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்து, திதி கொடுக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவை மருதமலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைய உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். 160 அடி உயரத்துக்கு கல்லால் ஆன முருகன் சிலை அமைக்கப்பட உள்ளதாகவும்...
சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மாற்றுப்பாதையாக 4 வழிச்சாலை 45 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. 4.6 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் சாலைக்காக 12 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட...
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோயிலில் மேளதாளங்கள் முழங்க பரமபத வாசல் திறக்கப்பட்டது..அதிகாலை முதலே 1500 பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.