மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!!

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. https://sabarimalaonline.org என்ற இணையதளத்தின் ஜனவரி 16 முதல் 20 வரை தரிசனம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம்.
On

சபரிமலையில் நெரிசலை தவிர்க்க தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு இன்று முதல் நிறுத்தம்!

சபரிமலையில் நெரிசலை தவிர்க்க இன்று (10-ம் தேதி) முதல் தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 13-ம் தேதி வரை மட்டுமே தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்....
On

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் : தரிசனத்திற்கு 16 மணிநேரம் காத்திருப்பு!

சபரிமலையில் கடந்த இரு தினங்களாக 16 மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 84 ஆயிரம் பக்தர்கள் தரிசனம். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து...
On

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 10 நாட்களில் ரூ. 40.18 கோடி வசூல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச-23ம் தேதி முதல் ஜன- 1 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக 6.47 லட்சம் பக்தர்கள் தரிசனம்...
On

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவு!

சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான முகூர்த்த...
On

திருப்பதியில் 9 மையங்களில் இலவச ‘சொர்க்கவாசல் தரிசன’ டோக்கன் விநியோகம் முடிந்தது!

திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச ‘சொர்க்கவாசல் தரிசன டோக்கன்’ விநியோகம் முடிந்ததால் ஜன-1ந் தேதி வரை பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம் எனவும், இலவச தரிசன...
On

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளதையொட்டி, பக்தர்களின் கூட்டம் நேற்று முதல் மீண்டும் அலைமோதி வருகிறது.
On

திருவண்ணாமலையில் மார்கழி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் திங்கட்கிழமை (டிசம்பர் – 25) நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் – 26) இரவு 11:55 மணிக்கு முடிகிறது. இந்த...
On

பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 A/C சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 20 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படுகிறது. www.tnstc.in இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்...
On

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (23.12.2023) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
On