குரு க்ருபா யாத்ரா ரயில் சேவை பிப்.5 முதல் துவக்கம்

குரு க்ருபா யாத்ரா மதுரையில் இருந்து மந்த்ராலயம், பண்டரிபுரம் வரை பிப்.5 முதல் “குரு க்ருபா யாத்ரா” ரயில் சேவை துவங்கவுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், கும்பக்கோணம், கடலூர், விழுப்புரம் மற்றும்...
On

2015 எமகண்டம் வரும் நேரங்கள்

எமகண்டம் என்னும் நேரம் பழைய வேத ஜோதிடத்தில் தினந்தோறும் பின்பற்றப்படும் நேரமாக கூறபட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த ஒரு புதிய செயலை செய்தலும் அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று...
On

குளிகை வரும் நேரங்கள்

குளிகை என்னும் நேரம் பழைய வேத ஜோதிடத்தில் பின்பற்றப்படும் அமங்கலமான நேரம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நேரத்தில் எந்த ஒரு புதிய செயலும் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்படுகிறது. கிழமை...
On

ராகுகாலம் வரும் நேரங்கள்

ராகுகாலம் அல்லது ராகுவினுடைய காலம் என்று பழைய வேத ஜோதிடத்தில் கூறபட்டுள்ளது. வேத ஜோதிடத்தில், எந்த ஒரு புதிய செயலும் இந்த ராகுகாலத்தில் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. கிழமை...
On

2015 ஆண்டிற்கான வாஸ்து செய்யும் தேதியும் நேரமும்

வாஸ்து சாஸ்திரம், நகர அமைப்பு அல்லது கட்டிடக்கலை என்பதாகும். வாஸ்துவின் அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே ஆகும். இந்த...
On

2015 பௌர்ணமி தேதிகள்

இந்த வருட பௌர்ணமி தேதிகள். சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். பூர்ணிமா என்றும் பவுர்ணமி என்றும் இந்நாள் அழைக்கப்பெருகிறது. தேதி நேரம் கிழமை ஜனவரி 4 8.48 AM ஞாயிறு...
On

2015 அமாவாசை தேதிகள்

இந்த வருட அமாவாசை தேதிகள். சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமாவாசை ஆகும். தேதி நேரம்...
On