பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு கட்டுப்பாடு

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை பள்ளி...
On

ஆக. 20 முதல் 25 வரை சிறப்பு முகாம்: குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம்...
On

திருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது வருடாந்திர பவித்ரோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை பவித்ரோற்சவம் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்தப் பவித்ரோற்சவம் 15, 16-ம் நூற்றாண்டில் தொடங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவிலில் வேலை பார்க்கும்...
On

கேரள வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி தகவல்

கேரள வெள்ள நிவாரணத்துக்கு, தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் அவர்...
On

சென்னை திரும்பிய விஜயகாந்த்: விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதி நினைவிடம் சென்று கண்ணீர் அஞ்சலி

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஜூலை மாதம் விஜயகாந்த்...
On

சென்னையில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டியிருப்பதால் விவரங்கள் அளிக்க தயங்கும் கட்டிட உரிமையாளர்கள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பலர் விதிகளை மீறி கூடுதல் கட்டிடங்கள் கட்டி இருப்பதால், அவற்றின் உரிமை யாளர்கள் சொத்து குறித்த சுய மதிப்பீட்டு விவர படிவத்தை அளிக்க தயக்கம்...
On

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தென் மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தின் மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை...
On

கேரளாவுக்கு விஜய் சேதுபதி ரூ.25 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம், சித்தார்த் ரூ.10 லட்சம், நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நயன்தாரா. கேரளாவில் கடந்த 8 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர்...
On

தென் மாநிலங்களில் மழை குறையும் வங்க கடலில் புதிய காற்றழுத்தம்

சென்னை, ‘கேரளா மற்றும் தமிழக மலைப்பகுதிகளில், ஒரு வாரமாக பெய்த கனமழை, நாளை முதல் வெகுவாக குறையும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக, நாடு...
On

வண்டலூா் உயிரியல் பூங்கா இன்று விடுமுறை

வண்டலூா் உயிரியல் பூங்கா இன்று விடுமுறை: சென்னை: முன்னாள் பிரதமா் வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக அரசு இன்று பொது விடுமுறை அளித்துள்ளதால், இன்றைய தினம் வண்டலூா் பூங்கா மூடப்படும் என...
On