ரோபோக்கள் கொண்டு உணவு பரிமாறும் முறை சென்னையில் அறிமுகம்

சென்னை முகலிவாக்கத்தில் ரோபோக்கள் கொண்டு உணவு பரிமாறும் தொழிட்நுட்ப ரீதியாக இயங்கும் உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. இந்தியா எத்தனையோ பெருமைகளை தன்னுள் உள்ளடக்கிய நாடுதான். அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு...
On

வாக்காளர் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்

சென்னை: வாக்காளர்கள் தேவையான விபரங்களை அறியவும் புகார் தெரிவிக்கவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார். அவரது...
On

சென்னை, திருவள்ளுர் மாவட்டங்களில் 100 நூலகங்களில் இலவச வைஃபை: வாசகர்கள், மாணவர்கள் பயன்பெறுவர்

முழு நேர கிளை நூலகங்களில் இலவச வைஃபை வசதி ஏற்பாடு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 100 நூலகங்களில் வைஃபை (கம்பி...
On

மூன்று நிமிடத்தில் 300 வகையான இயற்கை உணவுகள்- சென்னையில் புதிய சாதனை

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேக வைக்காமல், எண்ணெய் இல்லாமல் மூன்றரை நிமிடத்தில் 300 வகையான இயற்கை உணவுகளை தயாரித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில், செப்...
On

சென்னையில் தயாரித்த அதிநவீன ரயில் கொழும்பு-யாழ்ப்பாணம் இடையே அறிமுகம்: அதிபர் மைத்ரிபால சிறிசேனா தொடங்கிவைத்தார்

சென்னையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தொடர் வண்டிஇலங்கையில் கொழும்பு-யாழ்ப்பாணம் இடையே உத்தரதேவி என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டு நேற்று தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. இலங்கையில் உள்நாட்டுப் போரால் கொழும்பு- யாழ்ப்பாணம்...
On

நாளை குடியரசு தினவிழா-மெரினாவில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கவும் போலீஸ்...
On

கோடையில் மின்தடை ஏற்படாமல் தடுக்க 17 ஆயிரம் மின்விநியோக பெட்டிகள் நிறுவ மின்வாரியம் திட்டம்

சென்னையில் கோடைகாலத்தில் அதிக மின்பளு (ஓவர் லோடு) காரணமாக மின்தடை ஏற்படாமல் இருக்க, 17 ஆயிரம் மின்விநியோக பெட்டிகளை பொருத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. சென்னையில் மின்சார கேபிள்கள் வாயிலாக,...
On

சென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை!

மும்பைக்கு அடுத்தபடியாக வீட்டு வாடகை மிகவும் அதிகரிக்கும் நகரமாக சென்னை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் வீட்டு வாடகை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது சென்னை...
On

குடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் ஏற்படுவதாக அறிவிப்பு

சென்னை: வருகிற ஜனவரி 26ம் தேதி நடக்கும் குடியரசு தின விழாவுக்கு வேண்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடக்கவிருக்கிறது . இதற்கு வேண்டி 3 நாட்கள்...
On

மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை போக்குவரத்து மாற்றம்

குடியரசு தின விழா வருவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழா ஒத்திகை இன்று துவங்கியது. நாட்டின் 70வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை...
On