சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய செய்தி!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ நிறுவனம் தனது செல்போன் செயலியில் புதிய வசதிகளை அப்டேட் செய்துள்ளது. வெறும் ரயில் அட்டவணை உள்ளிட்ட தகவல்களோடு அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோ...
On

காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்

அக்டோபர் 1 முதல் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு கூடுதலாக பயணிகள் ரயில் ஒன்று இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் காஞ்சிபுரத்திலிருந்து காலை 6.10-க்கு கிளம்பும், செங்கல்பட்டை காலை 6.55-க்கு அடையும்....
On

ஜோலார்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்புப் பணி: அக்.10 வரை நீட்டிப்பு

ஜோலார்பேட்டை அருகே ரயில் தண்டவாள பராமரிப்பு பணி அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீடிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஜோலார்பேட்டை – வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள...
On

தேநீர் மற்றும் காபி கட்டணத்தை ஏற்ற ரயில்வே துறை முடிவு

நாம நிம்மதியா ரயிலில் பயணிக்கும்போது டீ காபி குடிப்பது அவசியம் அந்த வகையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இந்த டீ காபி விலையை ஏற்ற ரயில்வே துறை முடிவு...
On

மின்சார ரயில்களை காலஅட்டவணைப்படி இயக்குவதில்லை: கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதி

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு 650-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் கால அட்டவணைப்படி ஓடுவதில்லை. பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மின்சார ரயில்கள் தினமும் 15...
On

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம்

கும்மிடிப்பூண்டி -கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, திங்கள்கிழமை (செப். 17) முதல் வரும் 27-ஆம் தேதி வரை, 10 நாள்களுக்கு (செப்டம்பர் 21-ஆம் தேதி தவிர)...
On

ரயில் கட்டண சலுகை நீட்டிப்பு

சென்னை: ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில், ‘டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் வாலட்’ போன்றவற்றை பயன்படுத்தி, ‘டிஜிட்டல்’ முறையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்பட்ட, 5 சதவீதம்...
On

2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. 2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி முதல் 4...
On

திருப்பதி பிரம்மோற்சவ விழாவை, முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்காக, அரக்கோணம் – ரேணிகுண்டா, சென்னை – அரக்கோணம் இடையே செப்டம்பர் 11 (அன்று) முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை 10 நாள்களுக்கு பயணிகள் சிறப்பு...
On

ஊட்டி – குன்னூர் இடையே மீண்டும் நீராவி இன்ஜின் ரயில்

குன்னுார்: குன்னுார் – ஊட்டி இடையே மீண்டும் சிறப்பு மலை ரயில் இயக்குவதற்காக, நுாற்றாண்டு பழமை வாய்ந்த, ஒரே நிலக்கரி நீராவி இன்ஜின், நேற்று கொண்டுவரப்பட்டது. நீலகிரியில், ஆங்கிலேயர் ஆட்சி...
On