சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் ரயில்கள் டிசம்பர் முதல் அரக்கோணம் வரை நீட்டிப்பு

சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் ரயில்கள் டிசம்பர் முதல் அரக்கோணம் வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்ட துணை முதன்மைப் பொறியாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அரக்கோணம்-தக்கோலம் புதிய இரும்புப் பாதை...
On

ரெயில்களில் சிறப்பு உணவு அறிமுகம் – நவராத்திரியை கொண்டாடும் ஐஆர்சிடிசி

இந்திய பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதுபோன்ற பண்டிகை காலங்களில் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளை கவரும்...
On

தீபாவளியை முன்னிட்டு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தெற்கு ரயில்வே அறிவிக்கவுள்ளது. இந்த ஆண்டு...
On

விஜயதசமியை முன்னிட்டு தாம்பரம்-திருநெல்வேலி, எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

விஜயதசமியை முன்னிட்டு தாம்பரம்-திருநெல்வேலி, சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே சிறப்பு சுவிதா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு...
On

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்- ரெயில்வே வாரியம் முடிவு

தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டும் அதே போன்று...
On

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய செய்தி!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ நிறுவனம் தனது செல்போன் செயலியில் புதிய வசதிகளை அப்டேட் செய்துள்ளது. வெறும் ரயில் அட்டவணை உள்ளிட்ட தகவல்களோடு அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோ...
On

காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்

அக்டோபர் 1 முதல் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு கூடுதலாக பயணிகள் ரயில் ஒன்று இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் காஞ்சிபுரத்திலிருந்து காலை 6.10-க்கு கிளம்பும், செங்கல்பட்டை காலை 6.55-க்கு அடையும்....
On

ஜோலார்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்புப் பணி: அக்.10 வரை நீட்டிப்பு

ஜோலார்பேட்டை அருகே ரயில் தண்டவாள பராமரிப்பு பணி அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீடிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஜோலார்பேட்டை – வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள...
On

தேநீர் மற்றும் காபி கட்டணத்தை ஏற்ற ரயில்வே துறை முடிவு

நாம நிம்மதியா ரயிலில் பயணிக்கும்போது டீ காபி குடிப்பது அவசியம் அந்த வகையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இந்த டீ காபி விலையை ஏற்ற ரயில்வே துறை முடிவு...
On

மின்சார ரயில்களை காலஅட்டவணைப்படி இயக்குவதில்லை: கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதி

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு 650-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் கால அட்டவணைப்படி ஓடுவதில்லை. பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மின்சார ரயில்கள் தினமும் 15...
On