வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறுமென எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வருகிறது. இதனால் சென்னை உள்பட புதுச்சேரி மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. தெற்கு...
On

சென்னையில் கடுமையான பனிமூட்டம் – விமான சேவை பாதிப்பு; ரயில்கள் வேகம் குறைப்பு!

சென்னையில் ஏற்பட்ட பனிமூட்டத்தால் விமானங்களை தரையிறக்குவதிலும், ரயில்களை இயக்குவதிலும் இன்று (28.11.2022) காலை தாமதம் ஏற்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக, அதிகாலை முதலே சென்னையிலும், புற நகர் பகுதிகளிலும் மக்களின் இயல்பு...
On

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும்…வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வலுவிழக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் – புதுச்சேரி கடற்கரை...
On

வங்க கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் கடந்த வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், இன்று (16.11.2022)...
On

வங்க கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை(16.11.2022) உருவாக உள்ள நிலையில் வருகிற 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம்...
On

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்...
On

தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...
On

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை, இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன்...
On

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ல் தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட, இந்தாண்டு அதிக புயல்கள்...
On

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், சில பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்பு – வானிலை...
On