பபுக் புயல்: அந்தமான் தீவில் கடும் மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: பபுக் புயலால் அந்தமான் தீவில் கடும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீன கடலில் உருவான பபுக் புயல், வங்க கடலில் நுழைந்துள்ளதால் அந்தமான், தீவில் கடும் கன...
On

தமிழகம் முழுவதும் குளிர் அலை – என் செல்வக்குமார் விளக்கம்

சில நாட்களாக தமிழகத்தில் நிலவி வரும் குளிரான வானிலைக் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் என் செல்வக்குமார் விளக்கம் அளித்துள்ளார். மழை, புயல் போன்ற வானிலைத் தகவலகளை சென்னை வானிலை...
On

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்க மழை

சென்னை : ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது’ என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மழை தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும்...
On

தமிழகத்தில் இரு நாட்களுக்கு வறண்ட வானிலை

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அதே இடத்தில் நீடித்து வருகிறது....
On

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

தெற்கு அந்தமான் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தென் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருப்பதால் கேரளாவில் மழை பெய்கிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு...
On

குளிர் குறைந்தது வெயில் அதிகரிப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை: குளிர்காலம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் குளிரின் அளவு சரிந்து வெயில் அதிகரிக்க துவங்கியுள்ளது. வட கிழக்கு பருவமழை நவம்பர் 21ல் துவங்கியது. ஒரு மாதத்தை தாண்டியும் எதிர்பார்த்த மழை...
On

அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை...
On

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் துாறல்!

சென்னை: ‘பெய்ட்டி’ புயல் வங்க கடலில் வலு இழந்ததால் கடலின் சூழல் மாறியுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் லேசான மழை துவங்கும் என வானிலை மையம்தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு...
On

இன்று கரையை கடக்கிறது பெய்ட்டி: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெய்ட்டி புயலாய் இன்று ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கவுள்ளது. வடதமிழகத்தில் கடல்சீற்றம் உள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது....
On

வருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை

சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளதால், வடமாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு...
On