தீபாவளியன்று உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னை: தீபாவளி நாளன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு...
On

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு 7ம் தேதி முதல் கனமழை

வங்கக் கடலில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், 10 மாவட்டங்களுக்கு, 7ம் தேதி முதல், மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள் உடனடியாக, கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது....
On

கனமழை தென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னை: தென் தமிழகத்தில் அதிக மழை பெய்வதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கும் சூழல் நிலவுகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார். தமிழகம், தென் கர்நாடகம் மற்றும் கேரளத்துக்கு அதிக...
On

கனமழை எதிரொலி தூத்துக்குடியில் பள்ளிக்களுக்கு விடுமுறை

தூத்துக்குடியில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.இதன் காரணமாக அங்கு இன்று பள்ளி வைத்திருக்கும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த ஆட்சியர் கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில்...
On

கனமழை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக இன்று மட்டும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நவ.,1 ம் தேதி...
On

தீபாவளி அன்று எவ்வளவு மழை? -தமிழ்நாடு வெதர்மேன்

வானிலை ஆய்வு மையத்தின் தகவலை விட தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் மழைக் குறித்து எழுதிவரும் பிரதீப் ஜானின் தகவல்களையே பொதுமக்கள் பெரிதும் நம்புகின்றனர். தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி...
On

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை..

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல நாட்கள் காலம் தாழ்ந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது....
On

கனமழை – 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்: தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு...
On

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

தமிழகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக தமிழகம் மற்றும் கேரளத்தின் இதர பகுதிகளில் தொடங்கும். இலங்கை பகுதியில் இருந்து தென்...
On

தமிழகத்தில் நள்ளிரவு முதல் பரவலாக மழை

சென்னை: தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை (நவ.1) முதல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நள்ளிரவு முதல்...
On