தமிழகத்தில் இன்று முதல் வெயில் அதிகரிக்கும் : சென்னை வானிலை மையம்

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதுமே மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த அளவே மழை பெய்தது. குறிப்பாக சென்னை ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது....
On

தமிழகத்தில் சில தினங்கள் வெயில் வெளுக்கும் – வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதுமே மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும்...
On

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை

சென்னை: நாளை முதல் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து, கோடைக்கு முந்தைய இளவேனில் காலம் நிலவுகிறது....
On

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு..!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி...
On

ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில்...
On

தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

மாலத்தீவு அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய...
On

கடலோர பகுதிகளில் நாளை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குளிர்காலம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்...
On

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு: தமிழகத்தில் 25, 26-ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு 

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், வரும் 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான...
On

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை

சென்னை: 5 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 5...
On

கடும் பனிப்பொழிவிற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துடன் முடிவடையும். அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடைந்து உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதியிலேயே...
On